வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Enter your email address:

Delivered by FeedBurner

Latest topics
» Virupaksha Temple - Hampi - Karnataka PHOTOS
by Admin Yesterday at 21:59

» வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் தெரியுமா?
by Admin Yesterday at 21:53

» உன்னை சரண் அடைந்தேன்
by Admin Yesterday at 19:08

» தலையில் குட்டும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்
by Admin Yesterday at 19:00

» ஆதி ஷங்கரர் இயற்றிய "பஜ கோவிந்தம்" தமிழில்
by Admin Yesterday at 18:57

» கிறிஸ்தவ மிஷனரிகளின் வேலை? ஏமாற்றுவது?
by Admin Yesterday at 18:53

» அனுமனை நினைப்பதால் கிடைப்பவை!
by Admin Yesterday at 18:47

» ms subulakshmi kuraiondrum illai video songs
by Admin Yesterday at 09:46

» உலகில் பிறந்த எல்லாரும் உயர்ந்தவரே என்பதை உணர்திய தத்தாத்ரேயர் ஜெயந்தி!
by Admin Yesterday at 07:51

» காசியில் கருடன் பறப்பதில்லை: பல்லி ஒலிப்பதில்லை ஏன் தெரியுமா?
by Admin Yesterday at 07:48

» சிம்மாசனம் என்று எப்படி பெயர் வந்தது தெரியுமா?
by Admin May 9th 2012, 07:36

» அக்னி நட்சத்திரம் ஆரம்பம்: புராணம் கூறும் அக்னி நட்சத்திரத்தின் பிறப்பு!
by Admin May 5th 2012, 07:29

» ரிக் வேதம் – குதிரை வேள்வி
by சாமி May 3rd 2012, 12:01

» ரிக் வேதம் – அக்கினி துதி
by சாமி May 3rd 2012, 12:00

» ரிக் வேதம் – இந்திரன் துதி
by சாமி May 3rd 2012, 11:59

» சித்திரை மாதத்து சித்திரா பௌர்ணமியின் மகத்துவம்!!![05-05-2012, சனிக்கிழமை]
by Admin May 3rd 2012, 07:55

» அதிசயம் : ஆஞ்சநேய தரிசனம் !
by Admin May 2nd 2012, 18:31

» வணக்கம், இந்து சமய ஆன்மீக செய்திகள் அடங்கிய கடல் !
by Admin May 2nd 2012, 18:22

» மாங்கல்ய பலம் கூடும் வாசவி ஜெயந்தியின் சிறப்பு தெரியுமா?
by Admin May 1st 2012, 21:50

» ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள் தெரியுமா?
by Admin April 30th 2012, 07:19

» குத்து விளக்கை, எந்தெந்த நாட்களில் துலக்கலாம்?
by Admin April 28th 2012, 07:43

» மாதம் மும்மாரின்னா என்ன?
by Admin April 28th 2012, 07:41

» குங்குமத்திற்கு பதிலாக ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்வது சரியா?
by Admin April 27th 2012, 19:48

» கலெக்டர் நலமுடன் திரும்ப சர்வமத பிரார்த்தனை!
by Admin April 27th 2012, 08:03

» திருப்பதி உண்டியலில் தினமும் 2.5 கிலோ தங்க நகை காணிக்கை!
by Admin April 27th 2012, 08:02

» ஆன்மிகம் மற்றும் அறிவியல் கூறும் நெல்லிக்காயின் மகத்துவம் தெரியுமா?
by Admin April 27th 2012, 08:00

» அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்
by Admin April 26th 2012, 07:47

» காந்திஜியின் பயம் போக்கிய மந்திரம் எது தெரியுமா?
by Admin April 24th 2012, 07:42

» 14 உலகங்களில் வசிப்பவர்கள் யார் தெரியுமா?
by Admin April 22nd 2012, 07:34

» மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண 3 வழிகள்!
by Admin April 21st 2012, 08:07

ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Related Posts Plugin for WordPress, Blogger...

நட்சத்திர கோயில்கள்.திருவாதிரை

View previous topic View next topic Go down

நட்சத்திர கோயில்கள்.திருவாதிரை

Post by Admin on August 8th 2010, 13:11




அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில்


தல வரலாறு:
முன்னொரு காலத்தில், அசுரர்களால் துரத்தியடிக்கப்பட்ட தேவர்களும்,
முனிவர்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில்
தஞ்சம் புகுந்தனர். பிரதோஷ காலத்திலும், திருவாதிரை நட்சத்திரம் வரும்
நாளிலும், சிவபெருமான் உலாவரும் லோகங்களில் திருவாதிரை நட்சத்திர
மண்டலமும் ஒன்று. இந்த மண்டலத்தில் நுழையவே அசுரர்கள் பயப்படுவர். அதே
நேரம் அங்கு சென்று சரணடைந்தவர்களை அவர் அபயம் தந்து காப்பாற்றுவார்.
இதனால் சிவனுக்கு அபயவரதீஸ்வரர் என்று பெயர். எனவே திருவாதிரை
நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், திருவாதிரை நாளில் இங்கு வழிபாடு செய்வது
சிறந்த பலன் தரும். பைரவ மகரிஷி, ரைவத மகரிஷி ஆகியோர் இத்தலத்தில் அருவமாக
அபயவரதீஸ்வரரை வழிபாடு செய்வதாகக் கூறப்படுகிறது. ரைவதம் என்பது சிவனது
முக்கண்ணிலும் ஒளிரும் ஒளியாகும். இந்த சக்தியின் வடிவமாக ரைவத மகரிஷி
திருவாதிரை ஆருத்ரா தரிசன நாளில் அவதரித்தார். இந்த முனிகள் இருவரும்
திருவாதிரை நாளில் இங்கு வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது. ஆதிரை லிங்கமாய்
ஆமறை ஜோதியன் ஆதிரை தானதில் அபயமென்றருளுவன் ஆதிரை வதனழல் ஆகிடும் ஆதியில்
ஆதிரு ஆதிரை ஆலமர் ஆரணா! என்ற திருவாதிரை கோயில் பற்றிய பாடலை, திருவாதிரை
நட்சத்திரக்காரர்கள், அபயவரதீஸ்வரர் முன் நின்று பாடி வணங்கினால் சிவனின்
திருவருளையும், ரைவத மகரிஷியின் அருளையும் பெறலாம்.
எம பயம் போக்கும் தலம்: தீராத நோயால் அவதிப்
படுபவர்கள், எமபயம் உள்ளவர்கள், ஆயுள் விருத்தி வேண்டுபவர்கள் இங்கு
வழிபாடு செய்கிறார்கள். ஆயுஷ் ஹோமமும், மிருத்யுஞ்ஜய ஹோமமும்
திருக்கடையூருக்கு அடுத்தபடியாக இங்கு அதிக அளவில் செய்யப்படுகிறது. இந்த
நட்சத்திர பெண்களுக்கு எந்த
தோஷத்தினால் திருமணத்தில் தடை இருந்தாலும் இங்கு வழிபாடு செய்தால் பலன்
கிடைக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த மன்னர்
அதிவீரராமபாண்டியன் இத்தல இறைவனை வழிபட்டு பல அரிய திருப்பணிகள்
செய்துள்ளார். அவரது பெயரால், அதிவீரராமன் பட்டினமாகி, தற்போது
அதிராம்பட்டினமாக மாறிவிட்டது.
இத்தல அம்மன் சுந்தரநாயகி கடலை நோக்கி அருள்பாலிப்பதால் கடல் பார்த்த நாயகி என்ற பெயர் உண்டு.
திறக்கும் நேரம்: காலை 6.30 - 12, மாலை 4 -இரவு 8.30 மணி
திருவாதிரை நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:
மற்றவர்களிடம் எளிதில் பழகி தங்களின் நண்பராக்கும் திறமை உடையவர்கள்.
சாமர்த்தியமாக சம்பாதிக்கும் குணம் கொண்ட இவர்கள், அதை திட்டமிட்டு
முறையாகச் செலவழிக்கவும் செய்வர். வாதம் செய்வதில் வல்லவர்களாக இருப்பர்.
கலைகளில் மிகுந்த ஈடுபாடு காட்டுவர். சுபவிஷயங்களை முன்னின்று நடத்துவர்.
இருப்பிடம் : தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ளபட்டுக்கோட்டை சென்று, அங்கிருந்து 12 கி.மீ. சென்றால் அதிராம்பட்டினத்தை அடையலாம்.
போன்:+91 - 99440 82313, 94435 86451

Admin
Admin

Posts: 1029
Join date: 05/08/2010

View user profile http://hindusamayam.forumta.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum